Search This Blog

Monday, February 23, 2009

அகதியின் கலக்கம்


உயிர் என்றாய்
உடல் என்றாய்
ரத்தத்தின் ரத்தம் என்றாய்
ரத்தம் சிந்தி உன் கரை ஏறும்போது
ஏன் எங்களை அகதி என்றாய்?

2 comments: